இந்தியா மே.வங்கம் மாநிலம் முர்ஷிதாபாதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Mar 07, 2022 2 எல்லை பாதுகாப்பு படை முர்ஷிதாபாத், மேற்கு வங்காளம் மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்க கோரிய சிவசேனா கூட்டணியின் கோரிக்கை நிராகரிப்பு; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 8% உயர்ந்து ரூ.49 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தகவல்
மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..மஞ்சள் அலெர்ட் விதித்தது இந்திய வானிலை மையம்..!!
எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தகவல்
இந்தியா- பாக். கைதிகள் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு: பாக். சிறையில் 633 இந்திய மீனவர்கள் உள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
மகாராஷ்டிராவில் ஆட்ேடா டிரைவராக வாழ்க்கையை தொடங்கி முதல்வரான ஷிண்டேவின்; அரசியல் வாழ்க்கை ஒரு பார்வை!
புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது ஒன்றிய அரசு..!!
தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் :நுபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!!