×

மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்!: ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மீண்டும் சரியான தேர்தல் முடிவை அறிவித்துவிட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Madurai ,10th ,Election ,Callbar Empire ,State Election Commission , Madurai D. Kallupatti, Election Result, Returning Officer, Suspended
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...