×

மதுரையில் முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி கண்டுபிடிப்பு..!!

மதுரை: முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரியில் 1912-ல் கட்டப்பட்ட அரங்கின் கீழ் முதல் உலகப்போர்  காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. பதுங்கு குழியில் ஒரு நுழைவுப்பாதையும், 4 வெளியேறும் பாதைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


Tags : Maduray , Madurai, World War I, Bunker, American College
× RELATED மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி...