×

அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர்: அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர், பெரம்பலூர் பைபாஸ் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.   


Tags : Ariyalur Cottage ,Replacement ,Board , Ariyalur, Cottage Replacement Board, Housing, Drinking Water Shortage, Stool, People, Stir
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...