×

அரியலூர் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன், தனியார் விடுதி பணியாளர் வெற்றிகண்ணன், புரோக்கர் தெய்வீகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Arriyalur , Ariyalur girl, sexual abuse, arrested
× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே...