×

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆலோசனை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.ஐயப்பன் உட்பட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா உட்பட அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.    


Tags : Honey District ,O. Pannerselvam Farm Home Consulting ,Former ,Minister ,R.R. GP ,Udayakumar , Theni, O. Panneerselvam, Consultant, Former Minister, AIADMK Executives, Participation
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...