×

தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் சசிகலாவுடன் ஓபிஎஸ்-சின் சகோதரர் ஒ.ராஜா சந்திப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் சசிகலாவுடன் ஓபிஎஸ்-சின் சகோதரர் ஒ.ராஜா சந்தித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஆதரவு, எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் சந்திப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : OBS-Chin ,Sasigala ,Thoothukudi district ,Tirisenthur , In Thiruchendur, Sasikala, O. Raja, meeting
× RELATED தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்...