×

வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரடி விசாரணை: ஐகோர்ட் பதிவாளர் தனபால் அறிவிப்பு

சென்னை: வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முழுமையான நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணை நடைபெறும் என ஐகோர்ட் பதிவாளர் தனபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  


Tags : Chennai High Court ,Madurai ,Icord Registrar ,Danapal , Chennai High Court to hear direct case in Madurai branch from next Monday: ICC Registrar Danapal
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...