×

திருப்பூரில் நகை அடகு கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள நகை அடகு கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெய்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகுக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

Tags : Tirupur , 200 pieces of shaving jewelery looted from a pawn shop in Tirupur
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...