×

மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கரை அதிமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக திமுக பாஜக புகார் தெரிவித்துள்ளது. சுயேச்சை வேட்பாளரை மீட்கக்கோரி திமுக, பாஜகவினர், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Miladi Empire , Indirect postponement of the election for the post of Mayladi mayor
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி