×

கோயம்புத்தூரில் நவீன் என்பவர் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக லட்சுமணன் என்பவர் கைது

கோவை: கோயம்புத்தூரில் நவீன் என்பவர் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக லட்சுமணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் 100 அடி சாலையில் உள்ள திரையரங்கு அருகே கடந்த 24-ஆம் தேதி நவீன் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து பாளையம்கோட்டை லட்சுமணன் என்பவரை கடலூர் போலீசார் கைது செய்தனர்.

Tags : Lakshmanan ,Naveen ,Coimbatore , Lakshmanan arrested for throwing petrol bomb at Naveen in Coimbatore
× RELATED இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு...