சென்னை: நீட் தேர்வு தொடர்பாக விரைவில் விடிவுகாலம் கிடைக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நீட் தேர்வு தேவையில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Law ,Raghupathi , Leave will be available soon in connection with NEET examination .: Law Minister Raghupathi