×

தூத்துக்குடி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸ் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது: மனித உரிமை ஆணையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸ் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. 2018-ல் தமிழிசை சவுந்தரராஜன் முன் பாஜகவை விமர்சித்ததாக சோபியா கைது செய்யப்பட்டார். சோபியாவின் தந்தை சாமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Thutukudi ,Sofia ,Human Rights Commission , Police are involved in human rights violations in the arrest of Thoothukudi student Sofia: Human Rights Commission
× RELATED இத்தாலியன் ஓபன் 3வது சுற்றில் சோபியா