சென்னை: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6-ஆம் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் +1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 9-ஆம் தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5-ம் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.