மும்பை: உக்ரைனில் சிக்கிய 182 இந்தியரக்ளுடன் 7வது விமானம் மும்பை வந்து சேர்ந்தது. ருமேனியாவில் இருந்து 182 இந்தியரக்ளுடன் கிளம்பிய 7வது விமானம் மும்பை வந்து சேர்ந்தது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.