×

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : southern Andaman , A new depression has formed in the southern Andamans
× RELATED நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!