சென்னை: இந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு பல நேரங்களில் தமிழகம் தீர்வை தந்துள்ளது என புத்தக வெளியிட்டு விழாவில் தேஜஸ்வீ யாதவ் பேசினார். தமிழகத்தின் சமூக நீதி இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் லாலு பிரசாத் என கூறினார். சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முதலில் மக்களை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.