×

மேலூர் தினசரி சந்தை கடைகளை ஏலம்விட நகராட்சி வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மேலூர்: மேலூர் தினசரி சந்தை கடைகளை ஏலம்விட நகராட்சி வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டப்பட்ட பின் ஏலம் நடத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலூர் தினசரி சந்தையில் பழைய கட்டடங்களின் உறுதியை ஆராயமல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறினார்.


Tags : Mellore , Vellore, Daily Market, Auction, Announcement, Cancellation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை