×

திருவள்ளூர் அருகே வல்லூர் அனல்மின் நிலைய உதவி பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகைகள் கொள்ளை

திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலைய உதவி பொறியாளர் சுரேஷ் வீட்டில் 92 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.40,000 ரொக்கம், வைர நெக்லஸையும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுள்ளனர்.


Tags : Sawaran ,Vallur Analm ,Tiruvallur , 92 shaving jewelery looted from the house of an assistant engineer of the Vallur Thermal Power Station near Tiruvallur
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!