கச்சத்தீவு: ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
Tags : Tamil Nadu ,Kachtivu ,Navy , 6 Tamil Nadu fishermen arrested for fishing near Kachchativu: Sri Lankan naval atrocity