×

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி உயிரிழப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் சென்னையைச் சேர்ந்த மாணவி உயிரிழந்தார். குண்டூரில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் நல்கொண்டாவில் விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி மகிமா உயிரிழந்தார். பயிற்சியின் போது ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chennai ,Nalkonda, Telangana , Telangana, helicopter crash, student, casualties
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...