×

சென்னை எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில் நேரத்தில் மார்ச் 2ம் தேதி முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர்  - மங்களூர் விரைவு ரயில் (16159) நேரத்தில் மார்ச் 2ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர்  - மங்களூர் விரைவு ரயில் எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்  - மங்களூர் விரைவு ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை 4.55க்கும், கோவையில் காலை 10க்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Chennai Egmore - Mangalore Express ,Southern Railway , Chennai Egmore - Mangalore Express, Southern Railway
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...