×

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை திறப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. புதுப்பித்தல் பணியால் 7-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பாலம் நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்திற்கு திறக்க உள்ளனர். 


Tags : Palaru Bridge ,Chennai-Trichy National Highway , The Palaru Bridge on the Chennai-Trichy National Highway will open tomorrow
× RELATED விழுப்புரம் அருகே லாரி கவிந்து...