சென்னை: குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் மூலம் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.