×

முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஜாமின்

சென்னை: முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த 32 பேருக்கு ஜாமின் வழங்கி எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் கைதானவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : VV Jamin , Chief, Siege, Prison, ABVP, Bail
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...