×

உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என சமாஜ்வாதி கட்சி கனவு காண்கிறது: பிரதமர் மோடி

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என சமாஜ்வாதி கட்சி கனவு காண்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் உன்னோவ் நகரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

Tags : Samajwadi Party ,Uttar Pradesh ,Modi , Samajwadi Party dreams of regaining power in Uttar Pradesh: PM Modi
× RELATED அகிலேஷ் வேட்பு மனு தாக்கல்