திருச்சி: திருவெறும்பூர் அருகே 38வது வார்டில் காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லீப்பை பெட்டியில் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.