×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!: திண்டுக்கல்லில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பெண்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆம்புலன்சில் வந்து பெண் ஒருவர் வாக்களித்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அம்சா ஆம்புலன்சில் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதியோர்கள் பலர் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.


Tags : Urban Local Election ,Dinduckal , Dindigul, ambulance, voted woman
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக...