×

ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 கனிம வளத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு: நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

தேனி: ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 கனிம வளத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் அள்ளியது  தொடர்பாக  தேனியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.


Tags : OBS , AIADMK Coordinator, OPS Assistant, Corruption Eradication Case
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி