×

அகமதாபாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை

குஜராத்: 2008-ம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 48 குற்றவாளிகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Ahmedabad , Ahmedabad: At least 38 people have been sentenced to death in a series of bomb blasts in Ahmedabad
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி