×

தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு பெறவுள்ள 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு பெறவுள்ள 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரூர், ஏமக்குடியூர், ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குள்ளான பிடிஓக்கள் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Darrumapuri district , Anti-corruption officers raid the homes of 3 PDOs to be completed in Dharmapuri district
× RELATED தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புள்ளி மான் வேட்டையாடிய மூவர் கைது