×

நகர்ப்புற தேர்தல் நடக்கும் வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற தேர்தல் நடக்கும் வரும் 19-ம் தேதி  அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளது. 50%க்கு அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் அந்த பள்ளிகளுக்கு 18-ம் தேதியும் விடுமுறை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : Schooling Commission , Urban election, 19th, for schools, holiday
× RELATED வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும்...