×

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!!

தர்மபுரி: ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது ஒகேனக்கல் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Okenakal , Okanagan Falls, Tourist, Permit
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 62.49 அடியாக சரிவு