×

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தில் சரண்..!!

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். செல்வம் கொலை வழக்கில் அருண் என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்வம் கொலை வழக்கில் ஏற்கனவே கடந்த 3ம் தேதி 5 பேர் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த 1ம் தேதி செல்வம் வெட்டிக் கொல்லப்பட்டார்.


Tags : DMK ,Selvam ,Madipakkam, Chennai , Chennai, DMK District Secretary Selvam, murder
× RELATED மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி...