×

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதன் 7 மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி கிருத்திகா மனுதாக்கல் செய்தார்.  


Tags : Pabji Madan ,Kruttika ,High Court of Chennai , Babji Madan, wife, Krithika, filed, petition, dismissal, Chennai High Court
× RELATED கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு...