×

தஞ்சை மாவட்டம் வடசேரியில் அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்தில் அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை திட்டியதாக அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேசனை போலீசார் கைது செய்தனர்.


Tags : Tanjore district ,Vadacherry , Tanjore, plus 1 student, suicide, teacher arrested
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...