×

சென்னையில் கஞ்சா கடத்த முயன்ற ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!!

சென்னை: சென்னையிலிருந்து கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தவிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் இருந்து கஞ்சா கடத்த முயன்ற ஒடிசாவை சேர்ந்த டிகால், சமந்தா பிரதான் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Tags : Odisha ,Chennai , Chennai, cannabis, kidnapping, Odisha, 2, arrested
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை