×

அல் பதர் தீவிரவாதிகள் 4 பேர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள சோப்பூரில் அல் பதர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசிய தகவல், பாதுகாப்பு படைக்கு கிடைத்தது. உடனே, அப்பகுதியில் அதிரடி சோதனை நடந்தது. இதில், 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்.

Tags : Al Badr , Al Badr militants arrested 4 people
× RELATED ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்...