×

நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சிரேயாஸ் ஐயர்: 12.25 கோடிக்கு ஏலம்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எடுக்கபட்ட வீரர்களில் அதிக தொகைக்கு
 இந்திய அணி வீரர் சிரேயாஸ் ஐயர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.


Tags : Sirius Iyer ,IPL , Current IPL auction, highest bid, Shreyas Iyer, auction
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...