×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் பிப்.19-ம் தேதி தடுப்பூசி முகாம் நடத்த இயலாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் அடுத்த சனிக்கிழமை (பிப்.19) 23வது தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 70.42% பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இளஞ்சிறார்களுக்கான தடுப்பூசி 80.90% போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் கூறியுள்ளார்.


Tags : PB.19 ,Minister ,Ma. Subramanian , Urban local government election, vaccination camp is not possible, Minister Ma. Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...