×

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிக்கு பிப்.24-ம் தேதி வரை டெண்டர் கோரலாம்: தேசிய அணுமின் கழகம்

டெல்லி: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிக்கு பிப்.24-ம் தேதி வரை டெண்டர் கோரலாம் என தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளது. 3-வது, 4-வது அணு உலைகளின் கட்டுமானத்துடன் கழிவு மையத்தையும் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.


Tags : Koodankulam ,National Atomic Energy Corporation , Koodankulam, Access Center, Tender, National Atomic Energy Corporation
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...