×

ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


Tags : CBSE , Announcement that the 2nd term general examination for CBSE 10th and 12th class students will be held directly from April 26
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...