இந்தியா மம்தா பானர்ஜியின் தேர்தல் முகவராக இருந்த எஸ்.கே.சிபியானுக்கு முன்ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2022 மம்தா பானர்ஜி எஸ்கே சிபியன் உச்ச நீதிமன்றம் டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் முகவராக இருந்த எஸ்.கே.சிபியானுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லீனாவின் போஸ்டர் விவகாரம்; ‘காளி’ குறித்து பெண் எம்பி சர்ச்சை கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் விளக்கம்
மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை; இந்திய வானிலை மையம் தகவல்
பாஜக குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அப்பாஸ் நக்வி?.. அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு