×

ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்

சென்னை: கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Justice ,President ,Kamalhasan Divid , Single Wall, Walking in the Neighboring State, People's Justice Center Chairman, Kamalhasan Dwight, Progressive Forces
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...