×

கண்ணிவெடி தாக்குதலில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

பிஜாபூ: சட்டீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் மிகுந்த மொடாக்பால் பகுதியில் சிஆர்பிஎப் 153 பட்டாலியன் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அதிகாலை 3 மணியளவில், முர்கினார் சாலையில் உள்ள சின்னாகோடெபல் முகாமை சுற்றி வளைத்த நக்சல்கள், சிஆர்பிஎப் படையினர் மீது கண்ணிவெடி வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 4 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு பிஜாபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tags : CRPF , Minefield Under attack 4 CRPF Players injured
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை