சென்னை: நீட்விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினருக்கும் திருமாவளவன் நன்றி கூறியுள்ளார்.