×

2008-ல் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள், 28 பேர் விடுதலை: அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: 2008-ல் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் 56 பேர் இறந்த வழக்கை விசாரித்த குஜராத்தின் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



Tags : Ahmedabad , Ahmedabad serial blasts, culprits, release, court, trial
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி