×

ஆளுநரின் செயல் மக்கள் உணர்வை காயப்படுத்தும் விதமாக உள்ளது: சிறப்பு கூட்டத்தில் நாகை மாலி பேச்சு

சென்னை: ஆளுநரின் செயல் மக்கள் உணர்வை காயப்படுத்தும் விதமாக உள்ளது என நாகை மாலி சிறப்பு கூட்டத்தில் கூறினார். நீட் விலக்கு மசோதாவை 5 மாத காலத்துக்கு கிடப்பில் போட்டு. அதை மீண்டும் நமக்கே அனுப்பி வைத்தது மாபெரும் துரோகம் எனவும் கூறினார். ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் முரணானது முற்றிலும் விரோதமானது என தெரிவித்தார்.


Tags : Nagu Mali , Governor, People's Impression, Hurt, Naga Mali
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...