×

நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல: சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேச்சு

சென்னை: நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல என சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என கூறினார்.


Tags : Chief Minister ,Eeswaran , Need exemption, bill, personal decision, not, Eswaran
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...