×

நீட் எனும் நுழையா தேர்வு காரணமாக பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்: சிறப்பு கூட்டத்தில் வேல்முருகன் பேச்சு

சென்னை: நீட் எனும் நுழையா தேர்வு காரணமாக பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சிறப்பு கூட்டத்தில் வேல்முருகன் பேசினார். நீட் தேர்வு என்று சொன்னாலே மாணவர்களுக்கு அச்சம், பதற்றம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.


Tags : Velmurugan , Need, enter choice, minority,, Velmurugan
× RELATED சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு